தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் மா நகரில் பல ஆயிரம் ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகள் கலங்கரை விளக்கம் முததல் பூந்தமல்லி வரையிலாக நடந்து வருவதால், இப்பாதை ஆழ்வார்பேட்டை வழியாகச் செல்கின்றது.
எனவே இப்பகுதியிலுள்ள இடங்களை கையப்படுத்த அதிகாரிகள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த நிலையில், ஆழ்வார்பேட்டை டிடி.கே சாலையில் அமைந்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக அலுவலகம் இயங்கி வருகின்றது. தற்போது , மெட்ரோ நிர்வாகம் இந்த இடத்தில் 10 அடியை வேன்டுமெனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிற செய்திகள்
- கோபி, ராதிகா உறவு பற்றி தெரிய வந்த உண்மை… அடுத்து நடக்கப் போவது இது தான்..!
- தலையில் முடி இல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி
- விஜய் பட ஹீரோயினுடன் இணையும் நடிகர் சூர்யா..வெளியானது சூப்பர் தகவல்..!
- “என்னை சிறையில் வைத்த அடித்து உதைத்தனர்”- பிரபல நடிகை
- சூர்யா படத்தில் இணையும் முன்னணி மலையாள நடிகர்! அட இவரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!