• May 17 2024

திருமணத்திற்கு முன் தனுஷின் மனைவி இத்தனை பேருடன் தொடர்பா...முக்கிய பிரபலத்தால் திடீரென பொங்கி எழுந்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷை திருமணம் செய்வதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு பேரை காதலித்ததாக தெரிவித்துள்ள பயில்வான் ரங்கநாதனை தலைவர் ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள்.

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அத்தோடு அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். அவர்கள் பிரிந்து ஓராண்டுக்கு மேலானபோதிலும் விவாகரத்து கோரவில்லை. இந்நிலையில் அவர்கள் ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் சேர்ந்து வாழக்கூடும் என்று கூறப்படுகிறது.

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் கூறியிருப்பதாவது, தனுஷுக்கு முன்பு சிம்புவை காதலித்தார் ஐஸ்வர்யா. அதன் பின்னர்  தொழில் அதிபர் ஒருவரின் மகனை காதலித்தார். ஆனால் அந்த பையன் தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தனுஷை திருமணம் செய்து கொண்ட பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார் ஐஸ்வர்யா என்றார்.

பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்ட ரஜினி ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள்  தெரிவித்திருப்பதாவது, ஐஸ்வர்யா ஒருவரின் மனைவி. அவர் தனுஷை பிரிந்து வாழ்ந்தாலும் அவரின் மனைவி தான். அப்படி இருக்கும்போது எதற்காக தேவையில்லாத விஷயங்களை எல்லாம் இந்த பயில்வான் பேசுகிறார். இவருக்கு யாரும் ரெட் கார்டு கொடுக்க மாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஜினி ரசிகர்கள் திட்டுவதை பார்த்த தனுஷ் ரசிகர்களோ, இந்த பயில்வான் ரங்கநாதன் எங்க அண்ணனை பற்றியும் கூட தவறாக பேசினார் என்கிறார்கள். அதாவது தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம் என்று கூறினார். மேலும் இருவருக்கும் வயது இருக்கிறது. அத்தோடு பாடி டிமான்ட் இருக்கும். அதனால் அவர்கள் திருமணம் செய்து கொண்டால் தவறு இல்லை என்றார் பயில்வான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்தாலும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி தனுஷ் யோசிக்கவில்லை. மேலும் அப்படி இருக்கும்போது இந்த பயில்வானாக கிளப்பிவிடுகிறார். எப்பொழுது பார்த்தாலும் பிரபலங்களின் பர்சனலில் தலையிடுகிறார். பாடி டிமான்ட் பற்றி பேசுகிறார் என தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்தார்கள். மீனாவின் ரசிகர்களும் கோபம் அடைந்தார்கள்.

கணவரை பிரிந்த ஐஸ்வர்யாவோ லால் சலாம் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். எப்பொழுது பார்த்தாலும் வேலை தொடர்பாக சந்தோஷமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினிகாந்த். கவுரவத் தோற்றம் தான் என்றாலும் ஒரு மணிநேரம் வருவாராம்.

Advertisement

Advertisement