• May 17 2024

சொந்த ஊருக்கு புறப்பட தயாராகும் ராம் சீதா! நெஞ்சுவலியால் ஹஸ்பிட்டலில் அட்மிட் ஆகும் சேது! மகாவை திட்டி தீர்க்கும் துரை! இனி நிகழப்போவது என்ன? அதிரடி திருப்பங்களை நோக்கி _ சீதா ராமன்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சீதாராமன். இத் தொடர் விறுவிறுப்பான கட்டங்களை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளி வந்திருக்கின்றது. 


ராம் சீதா பிஸினஸ் தொடங்க கடனுக்கு வங்கியில் விண்ணப்பிச்சிருந்தாங்க, அதனை மகா கிடைக்கவிடாமல் செய்தாங்க, அது ராம் சீதாவுக்கு தெரிய வந்து பெரிய பிரச்சினையாகி ராம் சீதா ஊருக்கு போக முடிவு பண்றாங்க இப்பிடி பரப்பான கட்டங்கள் போய்க்கொண்டு இருந்தது இந்நிலையில் இன்றைக்கான எபிசோட் வெளிவந்திருக்கின்றது அதில் என்ன நடக்கப் போகின்றது  என்பதனை பார்க்கலாம்.


ராம் சீதாவை  ஊருக்கு அனுப்பீட்டு துரை கோவமாக வீட்டுக்கு வாறாரு , அப்போ எல்லாரும்  ஹாலில்  இருக்கிறாங்க, துரை வந்து சொல்றாரு நீ என்ன செய்தாய் என்பது சேதுவுக்கு தெரியனும் என சொல்ல மகா முழிக்கிறாங்க, அப்போ அர்ச்சனா சொல்றாங்க இவனை வீட்டை விட்டு அனுப்பு அப்போது தான் நாம நிம்மதியாக இருக்கலாம் என்று, அதற்கு துரை சொல்றாரு உன்னுடைய ஆசை நிறைவேறப் போகுது  என கோபமாக சொல்றாரு, துரை நடந்த உண்மையை சேதுவுக்கு சொல்றாரு, சேது மனமுடைந்து மகாவிடம் பேசுறாரு, அதோட நெஞ்சை பிடிச்சிட்டு விழுறாரு,


அடுத்த கட்டமாக ராம் பீல் பண்றாரு  சீதா சொல்றாங்க உங்க அருமை இனிதான் அவங்களுக்கு புரியும் என கூறி சமாதானப்படுத்தி இளநீர் குடிக்கிறாங்க, துரை ராமுக்கு கோல்பண்றாரு, ராமுக்கு விஷயம் தெரிய வருகின்றது, அடுத்த பக்கம் சேது சீரியஸ் ஹண்டிஷனில் இருக்கிறாரு துரை மகா தான் காரணம் என சத்தம் போடுறாரு, மகா, அர்சனாவே எல்லா பிரச்சினைக்கும் காரணம் என  சண்டைாபோடுறாரு, அந்த நேரம் ராம் வாறாரு ஹஸ்பிட்டலுக்கு  ராமை பார்த்ததும் மகா முழுச்சிகிட்டு இருக்கிறாங்க அதோட இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement