• Jun 08 2025

இரண்டு நாயகிகளுடன் சிவகார்த்திகேயன்..! பராசக்தி மீண்டும் துவங்குமா..? இல்லையா ?

Mathumitha / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருத்தராக காணப்படுகின்றார். கடந்த ஆண்டு வெளியாகிய "அமரன் " திரைப்படம் இவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்க வைத்தது.இதனை தொடர்ந்து சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி " எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படம் ஒரு சில பிரச்சினைகளின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 


இதைவிட ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "மதராசி " படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த பட சூட்டிங் வேலைகள் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது ஒரு பெரிய பட்ஜெட் படம் இதன் கதை time travel இணை கதைக்களமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர் ஒருவர் மாநாடு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷினி இன்னொருத்தங்க கஜாடு லோகரிடம் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சிவகார்த்திகேயனின் "பராசக்தி " பிரச்சினைகள் முடிவடைந்துள்ளதுடன் இதற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement