தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜனி காந்த். இவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். ரஜினிகாந்தின் மூத்த பேரான யாத்ரா, சென்னையில் உள்ள American International School-ல் தனது பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த நிலையில் ரஜனிகாந்த் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் கடந்த 2022ம் ஆண்டில் தங்கள் விவாகரத்தைக் அறிவித்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர். இந்நிலையில் மூத்த மகன் யாத்ரா, சென்னையில் உள்ள American International School-ல் தனது பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
பள்ளிப் படிப்பு முடித்தற்கு பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவிற்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது பிரச்சனைகளை மறந்து தமது பிள்ளைக்காக வந்து நின்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக்கின்றது . தற்போது ரஜனி காந்த் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தன்னுடைய மூத்த பேரன் யாத்ரா தனது வாழ்வின் "முதல் மைல்கல்லை கடந்தற்கு வாழ்த்துக்கள்" கூறி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!