தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. இவர் தனது கியூட்டன நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டர் என்று கூறமுடியும் . தமிழ், தெலுங்கு , கன்னடம், ஹிந்தி எனப்பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளபக்கத்தில் தனது குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் கவிதை வரிகள் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தினை மூலம் சினிமாவில் அறிமுகமாகிய இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டார். மேலும் "சந்தோஷ் சுப்பிரமணியம்" திரைப்படத்தில் குதூகலமும் , குறும்புத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருந்தது. சினிமா துறைக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இவர் தனது காதலனா ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டு விலகிய இருந்தார்.
தற்போது ஜெனிலியா தனது மகனின் பிறந்த நாளிற்கு வாழ்த்துக்களை மிக அழகான கவிதை வரிகள் மூலம் வாழ்த்தி இருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. "ராஹில் உன் காதல் பெரியது, உன் அணைப்புகள் இறுக்கமானவை, உன் சிரிப்பு ஒவ்வொரு சோர்வான தருணத்தையும் மதிப்பு மிக்கதாக உணர வைக்கிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி பாய் - நீ மிகவும் சிறப்பு வாய்ந்தவன்- நீ மிகப்பெரிய குழந்தையாக இருந்தாலும் சரி அல்லது நிபந்தனையின்றி அனைவரையும் கவனித்துக்கொள்பவனாக இருந்தாலும் சரி- இவற்றை மாற்றாதே" எனப் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .
Listen News!