தெலுங்கானாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கேரிமல்லா வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் மக்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீப காலமாக சினிமா பிரபல நடிகைகள், டிசைனர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 4 நடிகைகள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த நிலையில், தெலுங்கானா மா நிலம் ஐதராபாத் அருகே பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் வசித்து வந்த பிரபல ஆடை வடிவமைப்பாளார் பிர்தியூஷா கேரிமல்லா தனது வீட்டில் சடலமாக கிடைக்கப்பெற்றது.
அந்த அறையில் கார்பன் மோனாக்சைடு வாயு சிலிண்டர் கண்டறியப்பட்டதால் இது கொலையா , தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- பிரபல நடிகர் மீது புகார் எழுப்பிய ராஷ்மிகா மந்தனா…நடந்தது என்ன..?
- கைதி 2 பற்றி பேசிய லோகேஷ்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- ஆர்யா படத்தில் இணையும் பிரபல நடிகர்..!
- தலைவர் 169 படத்தின் டைட்டில் வெளியானது-குஷியில் ரசிகர்கள்..!
- 27 வருடங்களுக்கு பின் அதே நபரை சந்தித்த ஜி.வி. பிரகாஷ்- தீயாய் பரவும் வீடியோ…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!