• Apr 17 2026

ரெண்டு நாட்களில் கோடிக்கணக்கில் வசூலித்த ‘ரெட்ட தல’.. ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக அறியப்படுபவர் அருண் விஜய். திரை உலகில் தனித்துவமான நடிப்புக்கும், வசூல் சாதனைகளுக்கும் பெயர் பெற்ற இவர், சமீபத்தில் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ‘ரெட்ட தல’ மூலம் மீண்டும் திரைக்காட்சிகளில் செம அசத்தல் காட்டியுள்ளார்.


‘ரெட்ட தல’ திரைப்படம் இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் உருவானது. கடந்த சில வருடங்களில் அருண் விஜய் நடித்த வெற்றிப் படங்களின் பின்னர், இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


‘ரெட்ட தல’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகிய பின்னர், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சில விமர்சகர்கள், அருண் விஜய்யின் நடிப்பையும், ஆக்ஷன் காட்சிகளையும் பாராட்டினாலும், சிலர் திரைக்கதையின் கட்டமைப்பு மற்றும் கதை முன்னேற்றத்தில் குறை இருப்பதாக விமர்சித்துள்ளனர்.

இந்த கலவையான விமர்சனங்களின்போது கூட, ‘ரெட்ட தல’ படத்தின் வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய தகவல்களின் படி, ‘ரெட்ட தல’ திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1 கோடிக்கு வசூல் செய்துள்ளது. 

Advertisement

Advertisement