• Apr 20 2024

“நாசமா போய்டுவாய்.. விளங்கவே மாட்டேன்னு” திட்டினாங்க...மனம் திறந்து பேசிய நீலிமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி.ஆம், வெள்ளித்திரையில் நான் மகன் அல்ல, பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்து அசத்தி இருந்தார்.

அதே போல், சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் இவர் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் பல வியடங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் ...நான் சின்ன வயசில இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டேன்.எனக்கு நிறைய படங்கள் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.ஆனால் படங்களுக்காக எனக்கு வெயிட் பண்ணி நடிக்க தோனலை.ஏன் என்றால் கட்டாயம் நான் உழைக்கனும் படங்களுக்காக 6 மாசம் வெயிட் பண்ணாம சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

10 வயசில் நான் வேலைக்கு போன தான் சாப்பாடு.எனக்கு நடிப்பை தவிர வேற ஒண்டுமே ரெியாது.


மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு கிடைத்தது. நான் கோலங்கள் சீரியல் நடிக்கும் போது .... நான் எயார்பொர்டில் இருக்கும் போது ஒரு பிராமண வயது முதிர்ந்த அம்மா ஒரால் “நாசமா போய்டுவ விளங்கவே மாட்டேன்னு” என்று திட்டினார்.அவங்க அந்த கோலங்கள் காரெக்டருக்காக என்னை திட்டி இருந்தாங்க ..எனக்கு ஷாக் ஆகிட்டு அதன் பின் அவருடைய மகள் அது வெறும் காரெக்டர் மட்டும் தான்  அவங்கள் அதில நடிக்க மட்டும் தான் செய்யிறாங்க எண்டு புரிய வைத்தாங்க.

இவ்வாறாக நான் நடிக்கும் படங்களை வைத்தே பலர் என்னை அடையாளம் கண்டு பேசுவார்கள் என மனம் திறந்து பேசினார் நீலிமா.


Advertisement

Advertisement

Advertisement