• Apr 19 2024

ஈரமான ரோஜாவே சீரியலில் ப்ரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளவே மாட்டாரா?- ப்ரியாவே சொன்ன ஷாக்கிங் தகவல்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே.இந்த சீரியலில் தற்பொழுது ஜீவாவும் காவியாவும் காதலித்த விடயம் தெரிந்து விட்டதால் ப்ரியா கோபித்துக் கொண்டு ஜீவாவை விட்டுப் பிரிந்து விட்டார். இதனால் எப்போது ஜீவாவும் ப்ரியாவும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இதில் ப்ரியாவின் தங்கை ஷக்தி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரவனிதா பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.அதில் உங்களுக்கு சீரியலில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் யார் என்று கேட்ட போது ப்ரியா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வாதி தான் என்று கூறியுள்ளார்.


அதற்கு தொகுப்பாளர் போன் பண்ணி உங்களுக்கு அவசரமா பணம் வேணும் என்று கேட்டு பாருங்க ஸ்வாதி தருகிறாரா பார்ப்போம் என்று சொன்ன போது ஷ்ரனிதா போன் பண்ணி கேட்டவுடனேயே மறு கேள்வி கேட்காமல் பணம் தருவதற்கு ஸ்வாதி சம்மதித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவரிடம் ஈரமான ரோஜாவே சீரியலில் எப்போது ஜீவாவுடன் சேருவீங்க என்று கேட்ட போது அதுக்கு சில மாதங்கள் ஆகும். அதெப்படி திடீர் என்று சேர முடியும் கொஞ்ச நாள் ஆகும். நான் ஜீவா பின்னாடி சுத்தினன் தானே அதே மாதிரி அவரும் கொஞ்ச நாள் சுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் தொடர்ந்து பேசிய அவரிடம் ஈரமான ரோஜாவே  சீரியலில் எப்போது ஜீவாவுடன் சேருவீங்க என்று கேட்ட போது அதுக்கு சில மாதங்கள் ஆகும். அதெப்படி திடீர் என்று சேர முடியும் கொஞ்ச நாள் ஆகும். நான் ஜீவா பின்னாடி சுத்தினன் தானே அதே மாதிரி அவரும் கொஞ்ச நாள் சுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement