• Apr 19 2024

தயாநிதி அழகிரியை அஜித் சந்தித்ததற்கான கரணம் என்ன..? ரசிகர்களிடத்தே தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தமிழ் பட திரைப்பட நடிகரான அஜித் குமார் 1999 ஆம் ஆண்டு செண்பகராமன் இயக்கத்தில் வெளியான செண்பகராமன் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இதை தொடர்ந்து காதல் கோட்டை மன்னன், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற படங்களில் நடித்துள்ளார் .இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .இதுவரை இவரது ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும் அக் என்றும் அழைப்பார்கள்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2012 புகழ் பெற்ற மனிதர்கள் என்ற பட்டியலில் 61வது இடத்தினை இவர் பெற்றார் .இந்த நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தயாநிதி அழகிரியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் . மங்காத்தா படத்தை உருவாக்கிய தயாநிதி அழகிரியுடன் திடீர் என்று நடிகர் அஜித் சந்தித்ததற்கான கரணம் என்ன என்று அவரது ரசிகர்கள் பர பரப்பாக கேள்விகளை எழுப்பியுள்ளனர் .

அதாவது மங்காத்தா படத்தின் இரண்டாவது பாகமான மங்காத்தா 2 படத்தை எடுப்பதற்காகவா சந்தித்துள்ளனர் என்ற கேள்வி எழுப்பி உள்ளனர் .

அஜித்தின் திரைப்பட பயணத்தில் முக்கிய படமகா அமைந்த மங்காத்தா படத்தின் இரண்டம் பாகம் வெளியாகினால் அது அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாடடமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

Advertisement

Advertisement

Advertisement