• Sep 26 2023

விஷம் கலந்த காப்பியைக் குடிக்கும் அபி... கண்மணியின் அடுத்த சூழ்ச்சி... இனி வெற்றி எடுக்கப்போகும் முடிவு என்ன..?

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் கண்மணியின் சூழ்ச்சியால் வீட்டுப் பணிப்பெண் அபிக்கு காப்பியில் விஷம் கலந்து குடிக்கக் கொடுக்கின்றார். 


அபியும் அந்த விஷம் கலந்த காப்பியை எடுத்துக் குடிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


இதனையடுத்து அபி உயிர் பிழைப்பாரா..? வெற்றி எடுக்கப்போகும் முடிவு என்ன..? கண்மணி கையும் களவுமாக சிக்குவாரா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement