• Apr 25 2024

துணிவு பட பாணியில் உசைன் போல்ட்டுக்கு நடந்த பண மோசடி...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலக புகப்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட். இவர் இங்கிலாந்து நாட்டின் கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்ட பங்கு மற்றும் பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் உசேன் போல்ட் முதலீடு செய்திருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், திடீரென அவருடைய கணக்கில் இருந்து ரூ. 98 கோடி வரை காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது.

எனினும்  தற்போது உசைன் போல்ட் கணக்கில் வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே உள்ளதாம்.


உசைன் போல்ட்டுக்கு தற்போது நடந்ததை தான் எச். வினோத் அண்மையில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் எடுத்து காட்டியிருந்தார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement