விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தனது குடம்பத்தை விட ராதிகா தான் முக்கியம் என கோபி அனைவரையும் உதறித் தள்ளி விட்டு ராதிகாவைத் திருமணம் செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் குடும்பத்திற்கு முன்னாலே வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக அவரக்ள் வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்த விட்டார். இதனால் குடும்பத்தின் மொத்த வெறுப்பையும் கோபி சம்பாத்தித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் கோபி ராதிகாவினால் வேலைக்காரன் போல நடத்தப்பட்டு வருகின்றார்.இது ஒரு புறும் இருக்க பாக்யா தனது கெரியரில் முன்னேறி வருகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது கோபிக்கு தருவதாக் கூறிய 40 லட்சம் ரூபா பணத்தில் அட்வாஸ்ட்டாக 40 ஆயிரம் ரூபா பணத்தை கோபிக்கு பாக்யா அனுப்பி விடுகின்றார். இதனால் கோபி கடுப்பாகி கத்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!