• Apr 20 2024

என்ன ஒரு அழகு..புடவை கட்டி மாஸாக போட்டோ ஷூட் நடத்தி நடிகை அதுல்யா ரவி

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அதுல்யா ரவி என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாலி , நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


அதுல்யா தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் இந்து குடும்பம் ஒன்றில் பிறந்தார். மேலும் இவரின் தந்தையின் பெயர் ரவி, தாயார் பெயர் விஜயலட்சுமி மற்றும் சகோதரரின் பெயர் திவாகர். மேலும் நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமா ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படுகிறார்.


 காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தை தொடர்ந்து ஏமாளி என்ற படத்தில் நடித்தார், சமீபத்தில் தான் படம் வெளியாகி இருந்தது. மேலும் இவர் நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவருக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இவரின் அழகால் மயங்காத ரசிகர்கள் யாருமே இல்லை. இந்நிலையில் புடவை கட்டி மாஸாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் அதுல்யா ரவி. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement