• Apr 25 2024

அபி கல்யாணம் பண்ணல என்ற உண்மையை தெரிந்து கொண்ட வெற்றி- தன்னுடைய அப்பாவை மாட்டி விட்ட கண்மணி- சுடரால் ஏற்பட்ட குழப்பம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது வெற்றி கண்மணி தான் போன் எல்லோருக்கும் சொன்ன விஷயம் தெரிந்ததால் வெற்றி கோபத்துடன் கண்மணியை கூப்பிட்பிட்டு திட்டுகின்றார். அந்த நேரம் வெற்றி கூட இருக்கும் சித்தப்புவும் அபி இன்னும் கல்யாணம் பண்ணிக்கல இதெல்லாம் கண்மணி பார்த்த வேலை தான் என்று சொல்கின்றார்.


இதனால் வெற்றி கண்மணியைத் திட்ட கண்மணி இதெல்லாம் நானாக எதுவும் பண்ணல எங்க அப்பா சொன்னதால் தான் செய்தேன் என்று தன்னுடைய அப்பாவை குற்றம் சாட்டி விடுகின்றார்.இதெற்கெல்ாம் எங்க அப்பா தான் காரணம் என்று சொல்ல எல்லோரும் கண்மணியின் அப்பாவைத் திட்டுகின்றனர்.

இதனால் வெற்றி இந்த கல்யாணமே நடக்காது எல்லோரும் வெளியில் போங்க என்று சொல்கிறார். ஆனால் வெற்றியின் அம்மா கண்மணியின் அப்பா செய்த தவறுக்கு கண்மணி என்ன பாவம் செய்தா அவரை வெளியில் அனுப்பிட்டு கண்மணியை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல வெற்றி தன்னுடைய அப்பாவைத் திட்டுகின்றார்.


பின்னர் அவருடைய நந்தினி அண்ணி அபி கல்யாணம் பண்ணிக்கல என்றால் சுடர் யாருடைய குழந்தை எனக் கேட்கின்றார். இதனால் சித்ரா கண்டிப்பாக இது வெற்றியோட குழந்தை கிடையாது என்று சொல்கின்றார். அவ்வாறு எல்லோரும் இது வெற்றியோட குழந்தையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூற வெற்றி குழம்பிப் போய் நிற்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement