• Apr 16 2024

அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட வருண்..திருதிருவென முழிக்கும் சுருதி..பல திருப்பங்களுன் வெளியான இன்றைய எபிசோட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மௌனராகம்-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

நான் ஏன் நெருப்பை பார்த்து பயப்படனும் என வருண் கேட்டு எனக்கு என்ன பிரச்சனை எதுவென்றாலும் வீட்டை போய் பேசலாம் என எல்லோரையும் கூட்டிட்டு போகின்றார்.இதனை எண்ணி சுருதி என்ன செய்வது என்று தெரியாமல் கோபத்தில் பதறுகின்றார்.


அதன் பிறகு வருணி அப்பா ...ரொம்ப நன்றிம்மா என சக்கதி காலில் விழுகின்றார்.என்ன மாமா பண்ணுகிறீர்கள் என சக்தி அவருடைய மாமாவை  சமாதானம் செய்கின்றார்.

இதன் பிறகு சுருதி அவருடைய கிரான்பாவிற்கு போன் செய்து...அவளுக்கு எதுவும் ஆகல..அவ தப்பிச்சிட்டா வருணும் சரியாகிவிட்டார் என கோபத்தில் கத்துகின்றார்.


அதன் பிறகு சக்திக்கு அவருடைய அம்மா மருந்து போடுகின்றார்.அதன் பிறகு வருணின் அப்பா நீ எங்க குலதெய்வம் என சக்தியை புகழ்ந்து பேசுகின்றார்.

தருண் வருணிடம் நடந்ததை எல்லாம் கூறுகின்றார்.உனக்கு இப்படி ஆனதற்கு சுருதியின் தாத்தா தான் காரணம்..அவர் தான் Music schoolல தீ வைத்து எரித்தார்.அதனால தான் உனக்கு இப்படி ஆனது.


உன்னை குணமாக்க சக்தி படாது பாடுபட்டு கடைசியில் தீக்குள் நின்று உன்னை காப்பாத்திவிட்டார் எனக் கூறுகின்றார்.அவங்கடை உயிரை பணயம் வைத்து உன்னை காப்பாத்தினாங்க என தருண் கூறுகின்றார்.


இதனைக் கேட்டவும்  ஓடி வந்து சக்தியை கட்டியணைத்து முத்தம் கொடுத்து எமோஷ்னலாக பேசுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது


Advertisement

Advertisement

Advertisement