ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். மேலும் படத்திற்காகத் தனது பெயரை ரம்பா எனமாற்றி வைத்துக்கொண்டார்.
மேலும் இவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர் ஆவர். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், மற்றும் போஜ்புரி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்றி புகழ் பெற்றார்.
மேலும் சுந்தர்.சி இயக்கிய "உள்ளத்தை அள்ளித்தா" எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, என தமிழ் படங்களில் நடித்தார்.
மேலும் இவருக்கு இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் ரீலிஸ் வீடியோ ஒன்று செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை ரம்பா.
Listen News!