• Apr 24 2024

என்னை விஷம் வைத்து கொல்லப் பார்த்தாங்க- பரபரப்பு புகார் அளித்த விஷால் பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தனு ஸ்ரீ.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது பரபரப்புத் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.


அந்த வகையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது தனது காரின் பிரேக் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும் அதனால் பெரும் விபத்தில் சிக்கியதாகவும் கூறினார்.

அதே போல் தன்னை விஷம் வைத்து கொல்ல நடப்பதாகவும் பகீர் கிப்பும் புகாரை தெரிவித்துள்ளார். இந்த விடயம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement