விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்றாவது வாரம் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கோலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன்,மைனா நந்தின என 21 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து தானாகவே வெளியேறி இருந்தார். இது அவரின் ரசிகர்கள் பலரையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.அவர் தனது பிள்ளைகளின் நினைவாகவே இருக்கின்றது.பணம் புகழை விட எனக்கு குடும்பம் தான் முக்கியம் என இந்த நிகழ்ச்சியிருந்து வெளியேறினார்
இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் முதல் எவிக்சனாக சாந்தி மாஸ்டர் எவிக்டாகி வெளியில் சென்றார். இவர் வெளியேறியது ரசிகர்களுக்கும் சோகத்தைக் கொடுத்தது. அவருக்கும் இது எதிர்பாராத நிகழ்வாக இருந்தது.இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 19பேர் உள்ள நிலையில் 15 வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
நேற்று மகேஷ்வரி அழுது கொண்டே இருந்தார்.ஏன் அழுதார் என்றார் அந்த வோட்டிங் லிஸ்ற் ஆல தான் அழுதார்.அதாவது அஷீம் அப்பிடி கத்தியும் அவரை விட நான் லோவிலையா இருந்தேன் எனக் கூறினார்.அப்புறம் தீபாவளி என்பதால் புது ரெஸ் அணிந்து கொண்டு இருந்தார்கள்.அதன் பின் கெண்வசன் ரூமில் லட்டு எல்லாம் வைத்து எவிக்சனுக்கு நேமை சொல்ல சொன்னார்கள்.
இவ்வாறுஇருக்கையில் ஆயிஷா நிவாவிடம் சென்று பேசுகின்நார்.நீ அசல் கூட தான் அதிக நேரம் செலவழிக்கிறாய்.நீங்க ப்ரண்ட்ஸாக இருந்தலும் மற்றவங்க கூடவும் மிங்கிளாக வேண்டும் என கூற நிவா கூறுகின்றார் .நீங்களும் தனமும் இப்படித்தானே ஒன்றாக திரியுறீங்க.ஆனா நீங்கள் யாருடைய கண்ணுக்கும் தப்பாக தெரியவில்லை. நீங்க இரண்டு பேரும் பெண் என்ற படியால் யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை.நானும் அசலும் ஆண் பெண் என்பதால் தான் எல்லோரும் இப்படி சொல்லுறீங்க எனக் கூறினார்.
அதன் பின் நோமினேட் பண்ணும் போது கூட நிவா இந்தக் காரணத்தை கூறி ஆயிஷாவை நோமினேட் பண்ணினார்.அதற்கு பிற்கு தலைவருக்கான போட்டியில் குயின்ஸி, மகேஸ்வரி,ADK ஆகிய மூவரும் கலந்து கொள்கிறார்கள்.
இதில் குயின்ஸி அதிக ஓட்டுக்களை வாங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவ்வாறு இருக்கையில் மகேஸ்வரி அழுது கொண்டே இருந்தார்.அசலுக்கும் தனலட்சுமிக்கு ஆரம்பத்தில் சண்டை ஏற்பட்டாலும் கமல் சமாதானப்படுத்தியும் குயின்ஸி குரூப் பிரிக்கும் போது நான் அசல் கூட வேர்க் பண்ணமாட்டேன் எனக் கூறி தானாகவே வெளியேறுகிறார்.
அதற்கு பிறகு எவிக்சனிலும் தனலட்சுமி தனக்கும் அசலுக்கும் கணெக்ட் ஆகவில்லை என சொல்லி நோமினேட் செய்கிறார்.அதை என்னால நோர்மலாக பார்க்க முடியவில்லை என கூறி நோமினேட் செய்கின்றார்.
Listen News!