பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகின்றது. இந்த சீசனில் மேல் தட்டு வர்க்கத்திலிருந்து பலர் வந்தாலும் அசல் கோலார், சிவின்கணேசன், தனலட்சுமி, ஜி.பி.முத்து போன்றோர் சாதாரண இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இதில் ஜிபி முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார்.
அதேபோன்று சாந்தியும் வெளியேறி விட்டார். மீதமாக 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் அதில் அசல் கோளாரின் அலப்பறைகள் மட்டும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கின்றது. அதாவது அசல் கோளார் வந்ததிலிருந்து பெண்கள் பக்கமே சுற்றி திரிவதும், அவர்களிடம் வம்பு பேசிக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.
அதிலும் குறிப்பாக அசல் கோளார் மற்றும் நிவாஷினி நடந்துகொள்ளும் விதம் பலரையும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அதாவது நிவாஷினியைத் தடவுவது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது என் ரொம்ப ஓவராகவே நடந்து கொள்கின்றார். இதற்கு நிவாஷினியும் எந்த ஒரு தடையும் சொல்லாமல் சாந்தமாகவே இருந்து வருகின்றார்.
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகி உள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கின்றது. அதாவது அசல் கோளாரை கட்டிப்பிடித்து கொண்டு விடாமல், முத்தம் கொடுத்துள்ளார் நிவாஷினி. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "அவன் தான் அப்பிடி என்றால் இவங்களும் இப்படி இருக்காங்களே" எனக்கூறித் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..!
Niva😪 Asal Kolaaru 🤧 Dinam oru Silumisam #BiggBossTamil#BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/HtqfgjUeeh
Listen News!