சினிமாவில் நிலைத்து தற்போது இயக்கத்தைவிட்டு விட்டு தயாரிப்பிலும் நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருபவர் தான் அந்த இயக்குநர். மரியாதைக்கு பேர் போன அந்த இயக்குநர் வெளியுலகத்தில் நல்லவராகவும் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக்காகவும் இருந்து வருகிறார்.
அப்படி ஒருமுறை சீரியல் நடிகை ஒருவர் இயக்குநரிடம் சில ஆண்டுகளுக்கு முன் நடிக்க வைப்பதாக கூறி அவரை அணுகி உள்ளார்.
இயக்குநரும் கதை கூறுவது போல் நடிகையை தொட்டுதொட்டு பேசி தன்னுடைய சுயரூபத்தை காட்டி உள்ளார்.
இயக்குநரும் தந்தை வயதில் இருப்பதால் நடிகையும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் மறைமுகமாக தன் எண்ணத்தை வெளிக்காட்டிய இயக்குநர், நடிகைக்கு கால் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசிஉள்ளார்.
ஆனால், நடிகையோ கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வாய்ப்பு வேண்டாமென்று சீரியல் நடிகை ஒதுங்கி உள்ளார்.
சின்னத்திரையில் ஒருசில சீரியலில் நடித்து வந்த நடிகைக்கு நடிப்பில் மிகப்பெரிய ஆசையை வளர்த்துள்ளார். திறமையால் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று அட்ஜெஸ்ட்மெண்ட்டினை உதறித்தள்ளி நம்பிக்கையோடு வருகிறார்.
Listen News!