• Apr 19 2024

சரியான நாடகக்குடும்பம்...கண்ணீரோடு வீட்டை விட்டு வெளியேறும் மூர்த்தி குடும்பம்..பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு சகோதரர்களின் ஒற்றுமை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியலை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் பல போராட்டங்களுடன் மத்தியில் கதிர்-முல்லை இருவரும் தமது வீட்டாருடன் சேர்ந்துள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில் கண்ணா மீனாவின் அப்பவை வீட்டிற்கு வரச்சொல்கிறார்.அந்த நேரம் முல்லையின் அம்மா மீனாவின் அப்பவை தாறுமாறாக கேள்வி கேட்க இதற்கு தானா என்னை வரச் சொன்னீங்க என கோபமாக கேட்கின்றார்.இந்த நேரம் மூர்த்தி ஒருதரும் சண்டை பிடிக்காதீங்க என கோபமாக கத்தி விடுகின்றார்.

அந்த நேரம் கண்ணன் ஆமா எங்கள் அண்ணா சும்மா ஒண்டும் வரவில்லை.காசு கொடுத்து தான் வந்தார்.அதை உங்களுக்கு புரிய வைக்க தான் கூப்பிட்டேன் என கூறுகின்றார்.அந்த நேரம் கதிரைப் பற்றி மூர்த்தி நல்லவிதமாக கூறுகின்றார்.

அவ்வாறு கூற இந்த வீட்டை விட்டு இப்பவே போங்க என மீனாவின் அப்பா கத்துகின்றார்.அந்த நேரம் தனத்திற்கு தலை சுற்ற சரியான நாடகக்குடும்பம் என மீனாவின் அப்பா திட்டுகின்றார்.அதைப் பார்த்தவுடன் மூர்த்தி எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கண்ணீரோடு வீட்டை விட்டு வெளியே செல்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ...







Advertisement

Advertisement

Advertisement