தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகருமானவர் சமுத்திரக்கனி. இவர் தற்போது அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சமுத்திரக்கனியின் ஆபிஸ் மதுரவாயல் அருகே உள்ள ஆளப்பக்கத்தில் அமைந்துள்ளது.இந்நிலையில், இரவு நேரத்தில் சமுத்திரக்கனியின் ஆபிஸில் நுழைந்த மர்ம லென் ஒருவர் அங்கிருந்த காரின் மீது ஏறி படுத்து தூங்கியுள்ளார்.
அதன்பின் கார் கதவை திறந்து உள்ளே இருந்த rain coat எடுத்து அணிந்து அங்கிருந்து சென்றுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த சமுத்திரக்கனியின் மேனேஜர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Listen News!