• Apr 20 2024

நடிகையின் காலில் விழுந்து கதறி அழுத இயக்குநர்...கடைசியில் நடிகைக்கு நேர்ந்த சோகம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

புரட்சிகரமாகவும், கிராமத்து சாயலிலும் படம் எடுக்கக் கூடியவர் தான் அந்த இயக்குநர். மூத்த இயக்குநர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் இந்த டைரக்டர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வேறுபட்டவராக இருப்பவர். இது குறித்து பல புகார்கள் கிளம்பினாலும் அது எப்படியோ மூடி மறைக்கப்படும்.

ஏனென்றால் இப்பொழுது அந்த இயக்குநரின் ரேஞ்சே வேற மாதிரி உள்ளது என்று தான் கூற வேண்டும். ரொம்பவும் செல்வாக்கான இடத்தில் இருக்கும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் தேவையில்லாத பல வேலைகளை பார்த்திருக்கிறார். அதிலும் குத்துவிளக்கு நடிகை ஒருவரின் மீது இவருக்கு பல நாள் ஆசை இருந்துள்ளதாம். ஆனால் நடிகையோ இவரின் வலையில் சிக்காமல் போக்கு காட்டி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த இயக்குநர் தன் ஆசைக்கு இணங்கும் படி நடிகையின் காலிலேயே விழுந்து கெஞ்சி இருக்கிறார். அத்தோடு உடனே சுதாரித்த நடிகை அதற்கு பெரிய தொகையாக டீல் பேசியிருக்கிறார். உடனே அதற்கு சம்மதித்த இயக்குறரும் பிரபல சொகுசு விடுதியில் ரூம் புக் பண்ணி நடிகையை வரவழைத்திருக்கிறார். அதன்படி நடிகையிடம் தன் காரியத்தை சாதித்துக் கொண்ட அந்த இயக்குநர் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

இதனால் நொந்து போன நடிகை ரூம் பில்லை செட்டில் செய்து விட்டு கிளம்பி உள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் மேல் இருந்த கோபத்தில் நேராக இந்த பஞ்சாயத்தை சங்கத் தலைவரிடமும் கொண்டு சென்று உள்ளார். இந்த விஷயத்தை கேட்டு கோபப்பட்ட நாட்டாமை இதெல்லாம் ஒரு பிரச்சனையா, இதற்கெல்லாம் நான் தீர்ப்பு சொல்ல வேண்டுமா என்று நடிகையை கண்டபடி திட்டி துரத்தி இருக்கிறார்.

அத்தோடு அந்த விஷயம் தோல்வியில் முடிந்ததால் விரக்தி அடைந்த நடிகை இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு தன் வேலையை பார்க்கத் தொடங்கி இருக்கிறார். ஆனால் உண்மையில் இயக்குநர் பெரிய இடம் என்பதால் தான் நாட்டாமை இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கவில்லையாம். இது தவிர மற்றொரு நடிகையும் அந்த இயக்குநரால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement