• Apr 20 2024

அர்ஜுனை வெறுப்பேற்றும் தமிழ்...தாலிச்செயினை அடகு வைக்கும் சரஸ்வதி..இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிரப்பாகி வரும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

நமச்சி தமிழிடம் போய் “ நீ அங்கே போயிருக்கலாம்..நீ அங்கே போன அதுக்கான காநு உனக்கு கிடைத்து இருக்கும்..இல்லாட்டி நீ இப்ப கம்பெனி ஓணர் ஆனிட்டம் அங்கே போய் இப்படியான வேலை செய்ய வேண்டாம் என்று யோசிக்கிறியா..” எனக் கேட்க தமிழ் “ சா அப்பிடி ஒண்ணும் கிடையாது..” எனக் கூறுகின்றார்.

பின் அங்கே தமிழ் போறதிற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்.அதன் பின் எமவுண்ட் பற்றியும் பேசுகின்றார்.அதற்கு 30000 வரை சம்பளம் பேசி விட்டு தமிழ் ஆபிஷிற்கு வரும் போது எல்லா ஊழியர்களும் தமிழை போய் கட்டியணைத்துபேசிக்கொள்கின்றார்கள்.இதன் பின் 45000 வரை சம்பளம் பேசிவிட்டு திருத்த செல்கின்றார்.

இதன் பின் சரஸ்வதிக்கு போன் பண்ணி நமச்சி லேற்றா வருவதாக சொல்லும் போது சரஸ்வதி போனை கட் பண்ணிவிடுகின்றார்.

அதன் பின் கோதை தனது கணவனிடம் பேசுகின்றார்.அதாவது இவன் இவளவிற்கு பேரம்பேசுகின்றான்.இவனா சொத்துக்கு ஆசைப்படாதவன் என கோவமாக சொல்கின்றார்.

இதன் பின் காலையில் வீட்டுக்கு வரும் தமிழ் எனக்கு ஏலாமா இருக்கு நான் ஒரு மணித்தியாலம் ரெஸ்ட் எடுக்கப்போறேன் என சொல்ல சரஸ்வதி சோகமாகின்றார்.அதன் பிறகு நான் மறப்பனா..? என இரண்டு பேரும் வளையாடி விட்டு சரஸ்வதிக்கு கிப்ற் கொடுக்கின்றார்.

அதன் பின் சரஸ்வதி தான் வாங்கிய வண்டியை காட்ட தமிழை காட்ட கீழெ கொண்டு போய் காட்டுகின்றார்.ஆனால் தமிழ் இவர் தாலிச்செயின் அடகு வைத்து தான் கிப்ற் வாங்கியதாகவும் அந்த தாலிச்செயினை மீட்டுவிட்டதாகவும் கூறுகின்றார்.

இதன் பின் எப்படி இதை கண்டுபிடித்ததாகவும் கூறுகின்றார்.பின் சாமிப்படத்திற்கு முன் நின்று தாலிச்செயினை போட்டுவிடுகின்றார்.இதன் பின் இந்த எபிசோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement