• Apr 25 2024

கடும் வெயிலில் ஓட வைத்த இயக்குநர் பாலா-கோபத்தில் வீட்டுக்குக் கிளம்பிய சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா பிஸியான நடிகராக வலம் வருவதோடு தற்பொழுது தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் பாலா இயக்குகின்றார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியகுமாரியில் விறு விறுப்பாக தொடங்கப்பட்டு அங்கு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறும்பொழுது நடிகர் சூர்யாவை இயக்குநர் பாலா ஒரு காட்சிக்காக வெயிலில் ஓடவைத்துள்ளாராம்.

இதனால் கோபமான சூர்யா தனது வயிறு வலி என கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது , ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:



Advertisement

Advertisement

Advertisement