• Apr 18 2024

கார்த்திக்கின் சட்டையைப் பிடித்து திட்டிய சுந்தரியின் அம்மா- அனுவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கார்த்திக் சுந்தரியையும் அனுவையும் திருமணம் முடித்திருக்கும் விடயம் கார்த்திக்கின் அப்பாவிறகு தெரிந்து விட்டதால் அவர் இறந்து விட்டார். இதனால் கார்த்திக்ககின் அம்மா கார்திக் மீது சரியான கோபத்தில் இருப்பதோடு சுந்தரி பக்கமே இருந்து வருகின்றார்.

இதனால் சுந்திரியின் மாமா முருகன் சுந்தரியின் அம்மா எல்லோருக்கும் கார்த்திக் மீது சந்தேகம் வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க அனுவிடம் பொய் சொல்லி விட்டு கார்த்திக் தனது அப்பாவின் கடமையைச் செய்வதற்காக சுந்தரி வீட்டிற்கு வந்த விடயமும் அனுவுக்க தெரிந்து விட்டது.


இதனால் அனு சுந்தரி வீட்டுக்கு வருகின்றார். இப்படியான நிலையில் சுந்திரியின் அம்மா கார்த்திக்கின் சட்டையைப் பிடித்து என் பொண்ணை ஏமாத்திட்ட என்று திட்டும் போது அனுவும் சுந்தரி வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement