• Apr 20 2024

நிறைவடைந்த ஷங்கரின் பிரம்மாண்ட திரைப்பட ஷூட்டிங்! வெளியான புகைப்படங்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 


இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. 


மேலும் இவர் திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 


இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தியன் 2 மற்றும் RC15 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வந்தார் ஷங்கர்.


இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த போதே RC15 பட வேலைகளை செய்து வந்தார் ஷங்கர். இப்போது மீண்டும் RC15 படத்தின் வேலையில் பிஸியாகியிருக்கிறார்.


தற்போது அந்த படப்பிடிப்பை முடித்துள்ளதாக நடிகர் ராம் சரண் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..


Advertisement

Advertisement

Advertisement