• Apr 19 2024

அப்பத்தா எடுத்த முடிவால் ஷாக்கான குடும்பம்...கண்ணீர் விட்ட ரேணுகா.. நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டி.ஆர்.பியில் முன்னிடத்தில் உள்ளது.அந்தவகையில் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர் நீச்சல்.

இவ்வாறு இருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...


அதாவது குணசேகரன் அப்பத்தா அப்பத்தா என அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகின்றார்.இதன் பிறகு ஜனனி... என்னுடைய அப்பத்தா மேல இருக்காங்க என சொல்கிறார்.


அடுத்து மேலே வரும் குணசேகரன் என்ன அப்பத்தா பேத்தி கல்யாணத்தை நீ ஆசைப்பட்ட மாதிரி நடத்தலாமா என கேட்க ...அப்பத்தா அமைதியாக இருக்க இன்னும் யோசிக்கலையா சரி யோசி என கூற  நான் முடிவு பண்ணிட்டேன் என அப்பத்தா பதில் கொடுக்கிறார்.


அதன் பின்னர் ரேணுகா உங்க ரத்த பாசத்தை காட்டீங்களா நாங்க உங்களுக்கு என்ன செஞ்சோம் என கண்ணீருடன் கேட்க உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா உங்களுக்கு நான் பதில் சொல்லனுமா என அப்பத்தா ஷாக் கொடுக்கின்றார்.

இதனால் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன? அப்பத்தா எடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தீயாய் எழுந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement