• Apr 24 2024

ரோஜா சீரியல் நடிகைக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்..மாப்பிள்ளை யார் தெரியுமா..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம்பிடித்து இருப்பவர் பிரியங்கா நல்காரி .இவர் மாடலாக களமிறங்கி தற்போது நடிகையாக திகழ்கின்றார்.

இவர் மக்கள் மத்தியில் அதிகம் இடம்பிடித்தது என்றால் ரோஜா சீரியல் மூலம்.அந்த தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது அவர் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.


ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா நல்காரிக்கு தற்போது  ஒரு பிஸ்னஸ் மானுக்கும் திடீரென சிம்பிளாக திருமணம் இடம்பெற்றுள்ளது.


இவங்க பெயர் ராகுல் வர்மா.இவர் பிஸ்னஸ் மான் என்று கூறப்படுகின்றது.


இவர்களின் திருமணம் மலேசியாவில் இருக்கும் ஒரு முருகன் கோயிலில் இடம்பெற்றுள்ளது.


அதனை அவரே பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement