ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். மேலும் திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.
மேலும் இவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். மேலும் நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஆவார்.
மேலும் 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகையின் ரம்பாவின் லேட்டஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ...
Listen News!