இந்திய திரைப்பட நடிகைகளில் பிரபலமான ஒருவரே ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கன்னட திரைப்படமான 'கில்லி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் 'தடையறத் தாக்க' என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார்.
இவரின் அழகிற்கும், நடிப்பிற்கு மயங்கி இவருக்கு திரையுலகில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இவர் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.
அந்தவகையில் இவர் தற்போது கடலிற்கு நடுவிலே உள்ள நெட் ஒன்றின் மீது படுத்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கின்றார். அதில் அவரது கவர்ச்சி கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்டுகளினாலேயே ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Listen News!