• Apr 20 2024

சௌந்தர்யா கேட்ட கேள்வி.. – ஷாக்கான பாரதி...பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா -2 சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

பாரதி ...கண்ணம்மா தன்னுடைய அம்மாவிடம் உண்மையை சொல்லி விடுவாளோ என பயந்து கொண்டிருக்க கண்ணம்மா சௌந்தர்யாவிடம் எதையோ சொல்வதை பார்த்து பாரதி ஷாக்காகின்றான்.


இதன் பின்னர் பாரதி அந்த இடத்தில் இருந்து நைசாக நழுவ சௌந்தர்யா பாரதி கூப்பிட்டு நேத்து அவ்வளவு விஷயம் நடந்திருக்கு என்னிடம் எதுவுமே சொல்லல என கேட்டு கண்ணம்மா ஊரை சுத்தி பார்த்து போய் வழி தெரியாமல் தவிக்க அவளை நீதான் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டதாக சொன்னா என சொல்லி பாராட்டுகிறார்.

பின்னர்  பாரதி கண்ணம்மாவிடம் நன்றி சொல்ல நான் இன்னும் சௌந்தர்யா மேடம் கிட்ட நடந்த விஷயத்தை சொல்றதா இல்லையா என முடிவு பண்ணல அதுக்குள்ள தேங்க்ஸ் சொல்லாத என்னை சொல்லி ஷாக் கொடுக்கிறார். இதனால் கண்ணம்மா அங்கிருந்து நகர்ந்ததும் பாரதி சிகரெட் பிடித்து வெறுப்பேற்றுகிறார்.


அதன் பின்னர் சௌந்தர்யா வர வைத்து பாரதியின் கல்யாணம் பற்றி ஜாதகம் பார்க்க அவருக்கு தோஷம் இருப்பதும் பரிகாரம் செய்தால் கல்யாணம் நடந்துவிடும் என சொல்ல சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement