• Apr 25 2024

சிகெரெட் பிடித்து வசமா சிக்கிய பிரபல நடிகை - கொதித்தெழுந்த நெட்டிசன்கள்! இது தேவை தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே. அதன் பிறகு பதி பத்னி அவுர் வா போன்ற படங்களில் நடித்தார். பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாலிவுட்டில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லிகர் படத்தின் மூலம் தெலுங்கில் நுழைந்தார் அனன்யா பாண்டே. பூரி இயக்கிய இந்தப் படம் தோல்வி அடைந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த இளம் நடிகை சமீபத்தில் பயங்கர விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார். அனன்யா பாண்டேயின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

அவரது உறவினர் அலன்னா திருமணம் நடைபெற உள்ளது இதற்கான மெகந்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நடிகை அனன்யா பாண்டே கலந்து கொண்டார்.

அப்போது அவர் தோழிகளுடன் சேர்ந்து சிகரெட் பிடித்து உள்ளார். இதுகுறித்த அந்த புகைப்படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து அனன்யா மோசமாக விமர்சனம் செய்யப்பட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தத்தை கிளப்பியது. அந்த நபர் வெளியிட்ட பதிவுக்கு மற்றொரு நபர், “மிகவும் அழகான அனன்யா, புகைப்பிடிப்பவரா? என்னால் நம்ப முடியவில்லை” என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement