• Apr 24 2024

நிவாசினி நம்பி ஏமாந்திட்டாங்க-அசல் அதைச் செய்யவில்லை-உண்மையை உடைத்த நண்பர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் அசல் கோலார்.ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான இவர் சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.

இவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களிடம் தகாத தொடுகை முறையை பயன்படுத்தினார் என்பதற்காகவே.பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் வெளியேறிய போது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இவர் தவற விட்டு விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘பொதுவாக இந்த இடத்தில் இருந்து வருபவன் எல்லாம் அப்படி தான் இருப்பான் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. வெளியில் நான் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தேன் என்று கூறினார்.


இவ்வாறுஇருக்கையில்  தற்போது இவர்களின் நண்பர்களும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அதில் நிறைய விசயங்களை பற்றி பேசி இருந்தார்கள்.அதாவது இவர் இந்த கேமையே தவிர்த்து இருந்து இருக்கலாம்.இவர் ஏன் இங்கு போனார் என்று தெரியவில்லை எனக் கூறி இருந்தார்கள்.அப்பொழுது தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.அதாவது பிக்பாஸ் வீட்டை விட்டு அசல் வெளியேறியதும் நிவாசினி ஒரு டாஸ்கில் வின் பண்ணியதால் அவங்களுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு கிடைக்கும்  எண்டு கூற நிவா எங்கள் அக்காவை தொடர்பு கொள்ளுங்க இல்லாட்டி அசலை தொர்பு கொள்ளுங்க எனக் கூறி இருந்தார்.அது போலவே  நிவாசினிக்கு பிக்பாஸ் வீட்டில் மீன் குழம்பு  கொடுத்து இருந்தார்கள்.அப்போது யாரா இருக்கும் எண்டு கேட்டதும் நிவாசினி அசல் எண்டு சொல்லி இருந்தா.


இவ்வாறாக இருக்க தொகுப்பாளர் அது அசல் செய்ததா இல்லாட்டி அவங்க அம்மா செய்ததா என நண்பர்களிடம் கேட்க  இந்த விசயமே இன்டைக்கு தான் தெரியும் என சொல்லுறாங்க.அசலுக்கு இன்னமும் மீன் சாப்பாடு கிடைக்கல அவன் இன்னும் அவங்க வீட்டையே போகல என்னோடு தான் தங்கி இருக்கிறான்.கண்போர்மா சொல்லுறன் நிச்சயமா அசல் கொடுக்கல எண்டு ஆணித்தரமாய் கூறி இருந்தார்.அத்தோடு அவனுக்கு நாங்க மீன் வேண்டுவோம் என்று கூறியும் அவன் இன்னமும் அதை செய்யலை என்று கூறி இருந்தார்கள்.


Advertisement

Advertisement

Advertisement