• Apr 19 2024

4 லட்சம் கொடுத்த நயன்தாரா!!- மருமளைப் பற்றி தாறுமாறாகப் புகழ்ந்த விக்னேஷ்சிவனின் அம்மா- இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டதோடு கடந்த 7 வருடங்களாக காதலித்தும் வந்தனர்.

பின்னர் இந்த ஆண்டு பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.அத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முதல் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தையினையும் பெற்றுக் கொண்டனர்.


இந்நிலையில் நயன்தாராவின் மாமியாரும் விக்னேஷ் சிவனின் அம்மாவுமான மீனா குமாரி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் மகன் மற்றும் மருமகள் நயன் தாராவை பற்றியும் பேசியிருக்கிறார்.

பலவிதமாக நயன் தாராவை பெருமையாக பேசிய மீனா குமாரி, நயன் தாரா தன் வீட்டில் 8 பேர் வேலைக்காரர்களாக பணியாற்றி வருகிறார்கள்.அவர்களின் ஒரு பெண் 4 லட்சம் கடனில் தவித்து வந்துள்ளார். அவரின் கடனை அடைக்க நயன் தாரா உடனே 4 லட்சத்தை கொடுத்து உதவியதாக  கூறியுள்ளார்.


அதே போல நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருக்கின்றார். அவர் ஒரு நாள் நயன்தாரா வீட்டிற்கு வரும் போது அவங்க வீட்டில வேலை செய்யிறவங்களுக்கு தங்க வலையளை கழட்டி கொடுத்ததை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.அத்தோடு தானும் தனது வீட்டில் வேலை செய்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.


















Advertisement

Advertisement

Advertisement