• Apr 18 2024

குடித்திட்டு உளறிய ஜீவாவை வீடியோ எடுத்து அனுப்பிய பிரசாந்த்- அவமானப்படுத்திய முல்லையின் அம்மா- மூர்த்தி எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம். ஜீவா குடித்து விட்டு தனது குடும்பத்தை பற்றி உளறுகின்றார். இதில் மீனா நல்ல பொண்ணு மீனாவோட இடத்தில யாரு இருந்திருந்தாலும் என்னை இப்படிப் பார்த்திருக்க முடியாது என்று உளறுகின்றார்.

தொடர்ந்து மீனாவின் அப்பா மீனாவின் அம்மாவிடம் மாப்பிள்ளை இப்போ எல்லாத்தையும் உணர்ந்திட்டாரு. ரொம்ப வேதனையில் பேசிட்டு இருந்தாரு. அவர் சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வரத் தான் போறாரு நீ பார்க்கத் தான் போற என சொல்ல மீனாவின் அம்மா சந்தோஷப்படுகின்றாரு. எங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தாலே போதும் என்கிறார்.


பின்னர் ஜீவா குடித்து விட்டு உளறிய வீடியோவை மீனா பார்த்து சந்தோஷப்படுகின்றாரு. அதிலும் மீனாவைப் பற்றி ஜீவா சொன்னதை எல்லாம் கேட்டு சிரிச்சிட்டு இருக்கும் போது ஜீவா போதையில் வந்து கதவைத் தட்ட மீனா திறந்து பார்க்கிறார். பின்னர் ஜீவாவை யாருக்கும்தெரியாமல் அழைத்து வரும் போது ஜீவா மீனாவைப் புகழ்ந்து பேசிட்டே இருந்தாரு. ஒரு மாதிரி அவரை படுக்க வைத்து விடுகிறார்.


பின்னர் காலை ஆனதும் மூர்த்தி கடை வேலை இருக்கு என்று சொன்ன போது ஜீவா கல்யாணப் பத்திரிகை கொடுக்கப் போகணும் என்று சொல்ல தனமும் மூர்த்தியும் வரி போயிட்டு வாங்க என்று கூற இருவரும் கிளம்பி வெளியே வருகின்றனர். அத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. மேலும் தனம் காரில் போக சொன்தால் ஜீவா காரை எடுக்கும் போது முல்லையில் அம்மா அப்பாவும் வந்து எதற்கு காரை துடைக்கிறீங்க என்று கேட்க ஜீவா காரில் போகும் விஷயத்தை சொல்ல முல்லையின் அம்மா எங்க மாப்பிள்ளைட காரில நீங்க போனால் நாங்க எப்படிப் போவது என்று கேட்கிறார் என ஒளிபரப்பாகி இருந்தது.



Advertisement

Advertisement

Advertisement