• Mar 28 2024

கல்லாப்பெட்டியின் சாவியை கொடுத்த மூர்த்தி...குழந்தையோடு மீனாவின் அப்பாவின் வீட்டிற்கு சென்ற ஜீவா...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

tவிஜய்“ டிவியல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்....

"மீனா நீ ஆச்சும் புரிஞ்சு கொள்ளு ..” என ஜீவா கதறி அழுகின்றார்.இதன் பின்னர் நான் வெளியில் போவதாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகின்றார்.

இதன் பிறகு மீனா நின்று கொண்டு இருக்க கதிர் எங்க அண்ணா ..? எனக் கேட்க அவர் வெளியில் போயிட்டார் என சோகமாக கதை சொல்கின்றார்.

இதன் பின் ஜீவா வர ...சாப்பிடுறியா எனக் கேட்க ...வேணாம் என சொல்கிறார்.நான் உள்ளுக்கு வரலை இங்கேயே படுத்துகிறேன் என்று கூறுகின்றார்.

மீனாவோ கையை இழுத்து பிடித்து வா என்று கூற வேணாம் என கத்துகின்றார்.இதன் பின் தனம் தான் போய் பேசுகிறேன் எனக் கூற ...வேணாம் என மீனா தடுத்து விடுகின்றார்.கதிரும் ஜீவாவோடு வெளியில்டுத்து உறங்கினார்கள்.

இதை எல்லாம் அவதானித்த மூர்த்தி ...மறுநாள் காலையில் ஜீவா எங்கே எனக் கேட்கின்றார்.பின் கடையின் கல்லாப்பெட்டியின் சாவியை ஜீவாவிடம் கொடுக்க..ஜீவா மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கின்றார்.நான் அதிகமாக கத்தி பேசிவிட்டேன் மன்னிச்சிடு அண்ணா...நீங்க ஒரு காரணத்தோட தான் அப்பிடி செய்து இருப்பீங்க என சொல்கின்றார்.

இதன் பிறகு மீனாவும் ஜீவாவும் கல்யாணத்திற்கு ஆட்டோவில் சொல்கின்றனர்.இதன் பிறகு எல்லோரும் அவங்களை வரவேற்று வீட்டிற்குள் கூட்டிற்கு செல்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement