• Apr 18 2024

முத்து பற்றி உண்மைகளை அறிந்து கொண்ட மீனா..கண்ணீர் வடிக்கும் தந்தை..வெளியான வீடியோ.!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் சீரியல் தான் சிறகடிக்க ஆசை...இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர் மத்தியில் அமோக வரவேற்ப்பு உண்டு.

அதாவது குடும்பத்தில் நடக்கும் பல விஷயங்களை தத்ருவமாக காட்டுகின்றது.குடும்பத்தில் பலரும் சரியில்லை என்று சொல்லப்படும் முத்துவிற்கு முழு ஆதரவு கொடுத்து அவனுக்காக சப்போர்ட் பண்ணி வருகின்றார் தந்தை.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது மீனாவின் வீட்டில் முத்துவிற்கு போட்ட செயினை அவர் அடகு வைத்துவிடுகின்றார்.இதை அறிந்த மீனா செயினை வைத்து குடித்ததாக நினைத்து வருகின்றார்.

இந்நிலையில் முத்துவின் அப்பாவின் நண்பரை வீதியில் காண்கிறார் மீனா.இந்த நேரம் அவருடைய மனைவி பற்றி மீனா நலம் விசாரிக்க அவர் முத்து செய்த விஷயத்தை கூறுகின்றார்.தனது மனைவிக்காக தான் முத்து செயினை அடகு வைத்தார் என்பதை.இதைக் கேட்டவுடன் மீனாவின் மனது மாறுகின்றது.

இதை வீட்டை வந்தவுடன் முத்துவிடம் கேட்கின்றார்.முத்துவும் நடந்தததைக் கூற மீனா உங்க அப்பாவிடம் சொல்லுங்களேன் எனக் கூறியதும் அப்பா பற்றி கண்கலங்கி முத்து பேச அனைத்தையும் தந்தை கேட்டு விட்டு மகனை நினைத்து பெருமை கொள்கின்றார்.இத்துடன் ப்ரமோ நிறைவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement