• Apr 18 2024

வாழ்க்கையில் அன்புக்கே அதிக ரேஷன்- தன்னந்தனிமையில் ரவீந்தர் வெளியிட்ட போட்டோ- என்ன ஆச்சு இவருக்கு?

stella / 10 months ago

Advertisement

Listen News!

'அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்து, தனி ஜெட்டில் ஹனி மூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என படு குஷியாக இருந்தார்கள்.


 இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக தனித்தனியாகவே புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது ரவீந்தர் தற்பொழுது வாழ்வதற்கான ரேஷன் அன்புக்கு அதிக ரேஷன் என்ற கேப்ஷனுடன் தனிமையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement