• Sep 30 2023

முதன் முறையாக குணசேகரனிடம் சண்டை போட்ட கதிர்- சட்டையைப் பிடித்து கதறி அழுத நந்தினி-Ethirneechal - Promo

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சீரியலின் கதைப்படி அதில் ஜீவானந்தத்தின் வீட்டைத் தேடி அடியாட்களுடன் கதிர் செல்கின்றார். மறுபுறம் ஜனனியும் செல்கின்றார். 

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில குணசேகரன் கதிருக்கு போன் பண்ணி பேசும் போது ஜனனி உள்ளுக்கு வந்து குழப்பிட்டா என்று சொல்கின்றர்.


பின்னர் கதிர் வீட்டுக்கு வரும் போது நந்தினி, நீங்க உயிரோடு வரமாட்டீங்க என்று சொன்னாரு, எனக்கு ரொம்பவே வலிச்சிச்சு என்று அவரது சட்டையைப் பிடித்து அழுகின்றார். இதனால் கோபமான கதிர் எதுக்காக அவ கிட்ட அப்பிடி சொன்னீங்க என குணசேகரனிடம் கோபப்படுகின்றார். அத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது

Advertisement

Advertisement

Advertisement