• Apr 20 2024

போட்டியாளர்களை எச்சரித்த கமல்...கையெடுத்து கும்பிட்ட ADK...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமால் செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 41 வது எபிசோட் ஆன கமல் தொகுத்து வழங்கிய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் வாங்க...

ஆரம்பத்தில் தனலட்சுமிக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்ததும் அப்புறம் இந்தவாரத்திற்கான பெஸ்ட் பெமோர்ஸ் யாருன்னு பார்த்தா தனலட்சுமி கதிரவன் மைனா நந்தினி தேர்வாகி இருந்தார்கள்.இவர்கள் மூவருமே அடுத்த வார தலைவருக்கான போட்டியில் ஈடுபடுகிறார்கள்.



அதன் பிறகு படைத்தளபதியான அசீம் மீது நிறைய குறைகள் கூறப்பட்டது.அதை விட சாப்பாட்டில் எச்சில் துப்பித்தருகிறேன் என்று கூறியதும் பெரிதும் தப்பு எனக் கூறிய நிலையில் கமல் அது பெரிதும் தப்பு கிடையாது அவர் எத்தனை முறை உங்களுக்கு விளக்கம் கொடுக்க வந்த போதிலும் நீங்க அதைக் கேட்கவில்லை.அதனாலே உங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகவே அப்படி கூறினார்.அதன் பிறகு நடந்து கொண்ட அசீமையும் விட்டுவைக்காமல் கமல் அவரை நன்றாக ஒரு அட்வைசும் கொடுத்தார்.

இவ்வாறு ஹவுஸ்மேட்ஸ் அசீமை வேஸ்ற் பெமோர்ஸ் என்று கூறுவார்கள் என்று பார்த்தால் ரச்சிதா மற்றும் ராபர்ட் ஆகிய இருவருமே வேஸ்ட் பெமோர்ஸ் என்று கூறி ஜெயிலுக்கு போகிறார்கள்.

அதன் பிறகு ஜெயிலுக்கு போன ராபர்ட் கூறுகிறார் எங்கு எல்லாம் சேர்ந்து இருக்கனும் என்று நினைத்தேன் கடைசியில் இப்படி ஜெயிலுக்குள் போட்டுவிட்டீர்களே  என்று கூறுகிறார்.ரச்சிதா பீல் பண்ணி அழுது கொண்டு இருந்தார்.



இவ்வாறு இருக்க இந்த அரண்மனை டாஸ்கில் நீங்கள் எடுக்க வேண்டிய கதாப்பாத்திரம் எது என்று ஆசைப்பட்டு இருப்பீங்க ஆத ஏத  என குமுலு் கேட்க.... நிவாசினி..எனக்கு ராணி வேஷம் போட தான் ஆசை ஆனால் எனக்கு நன்றாக தமிழ் வராது..பிறகு அதற்கு யாரும் டப்பிங் பேசுறது மாதிரி போயிடும் எனக் கூற கமல் ரச்சிதாவை அதில் கலாய்த்து விட்டார்.அதாவது ராணியாக இருந்த ரச்சிதாவே குடி நீர் வேண்டும் எனப்தற்கு சிறு நீர் வேணும் என்று கேட்டுட்டு இருந்தார் என கலாய்த்து விட்டார்.



ADKக்கும் அசீமிற்கும் இடையில் நடந்த சண்டையை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறியிருந்தார்.அதன் பிறகு அப்படி நான் பேசி இருக்கக் கூடாது என்னை மன்னிச்சிடுங்க என எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார்.ADK நீங்க அசீமிற்கு அண்ணன் தம்பி மாதிரி ஆகிடாதீங்க நான் எதற்கு சொல்லுறேன் என்றால் அவருடைய கோபத்தை பற்றி கூறுகிறேன் எனக் சொல்கின்றார்.அதே தப்பை நீங்களும் பண்ணிடாதீங்க என அழகாக கூறுகின்றார்.

அதன் பிறகு கதிரவன் பெஸ்ற் பெமோர்ன்ஸ் காட்டி முதலாவதாக சேர்வ் ஆகினார்.அதன் பிறக குயின்சி சேர்வ் ஆனாங்க அதன் பிறகு ஆயிஷா சேர்வ் ஆனாங்க இப்படி 3 பேர் சேர்வ் ஆனா நிலையில் இந்தவாரம் நிவா தான் எவிக்ட் ஆகி இருக்கிறாங்க என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement