• Apr 24 2024

கலங்கி நிற்கும் காவியா..பார்த்தி-ரம்யாவின் திருமணம் நடந்ததா..பரபரப்புடன் வெளியான வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் ஈரமான ரோஜாவே சீரியல். இதில் திருமணத்தில் நடந்த சிறு தவறு காரணமாக காதலர்களாக இருந்த ஜீவாவும் காவியாவும் பிரிந்ததோடு ஜீவா ப்ரியாவையும் பார்த்தி காவியாவையும் திருமணம் செய்தனர்.

என்ன தான் குடும்பத்திற்காக இவர்கள் தமது காதலை தியாகம் செய்திருந்தாலும் காவியா பார்த்தியுடன் சேர்ந்து வாழக் கூடாது என அவரது அம்மா முதல் அத்தை எனப் பலரும் திட்டம் தீட்டி வந்தனர். ஒரு வழியாக காவியா காதலித்த விடயம் பார்த்திபனுக்கும் தெரிந்து விட்டது.

அத்தோடு அத்தை மகளான ரம்மியாவைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டதோடு பார்த்திபன் ரம்மியாவின் திருமணம் மணமேடைக்கு வந்து விட்து.இந்நிலையில் தற்போது இந்த ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் காவியா காதலித்தது ஜீவாவைத் தான் என பார்வதியின் நண்பி பார்வதிக்கு சொல்லிவிடுகின்றார்.இதனை அறிந்துகொண்ட பார்வதி எப்படியாவது பார்த்தியின் கல்யாணத்தை நிறுத்த செல்கின்றார்.இதன் போது தேவியின் பித்தலாட்டம் முழவதும்   அறிந்து கொண்டு உடனே நிறுத்துவேன் எனக் கூற தேவியும் மகளுமாய் பார்வதியின் தலையில் அடிக்க  பார்வதி மயங்கி கீழே விழுகின்றார்.இவ்வாறு பரபரப்பின் உச்சத்தில் ப்ரமோ நிறைவடைந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தேவி நினைத்தபடி ரம்யா-பார்த்தி திருமணம் நடந்ததா..? என ரசிகர்கள் பலரும் காத்து நிற்கிறார்கள்.இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement

Advertisement