பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது.இதில் பெரும் சண்டை பரபரப்பு என பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.இந்நிலையில் 16வது நாள் எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...
ஆரம்பத்தில் அசல் கோலார் நிவாவிடம் நான் இப்படித்தான் இருப்பேன்.ஆனால் எல்லோருக்கும் உன்னோட பழகிறது பிடிக்கல ஆனா நான் உன்னோடு பழகுவேன் என அடிக்கடி கூறிக்கிட்டே இருக்கிறார்.அதன் பிறகு பிக்பாஸ் டாஸ்க் ஒன்று கொடுக்கின்றார்.அதன் பெயர் நீயும் பொம்மை நானும் பொம்மை.
அதாவது ஒரு பொக்சில் போட்டியாளர்களின் பெயர் எழுதிய பொம்மை போடப்பட்டு இருக்கும்.அதாவது யெர் எழுதாதோடு பொம்மையோடு கலந்து போடப்பட்டு இருக்கும்.அதன் பிறகு ஒரு கபேர்ட் ஒன்ணு இருக்கும் அதில் போட்டியாளர்கள் பொம்மையை எடுத்திட்டு போய் வைக்கனும்.
யாரோட மிச்சம் ஆகுதோ அவங்க அவுட் என கூறப்படுகின்றது.இவ்வாறு இருக்கையில் இந்த டாஸ்கின் மூலம் பலர் அடித்துக்கொண்ட மாதரி சண்டை போட்டார்கள்.அதன் பிறகு மயக்கம் போட்டு வெளியே போன ஆயிஷா மறுபடியும் வீட்டிற்குள் வருகின்றார்.
வந்த உடனே பலரும் அவரை கட்டிப்பிடித்து உனக்கு ஒண்ணும் இல்லையா எனக் கேட்கின்றனர்.அசீமும் விசாரிக்க போவாரு.அதை நக்கலா ஆயிஷா என்ன என்ர எதிரி விசாரிக்க வராரு எனக் கேட்கின்றார்.எவ்வளவு சண்டை போட்டாலும் அசீம் அதை எல்லாம் மறந்து இரண்டு பேரும் பேசிக் கொண்டார்கள்.
நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் ஆரம்பித்து முதல் வெளியேறியது மணிகண்டன்.அதற்கு சரியா கோபமடைந்தார்.இதில் ஒரு பண் என்னவென்றால் ஷெரினா திடீரென ஜனனியின் பொம்மை எடுத்திட்டு அதைக் கொண்டு போய் வைக்காமல் அவள் எவிக்சனுக்கு நேரடியாக போகனும் என கூறுகின்றார்.இதற்கு மற்ற போட்டியாளர்களும் நீ சூப்பராக விளையாடுறாய் எனக் கூறினார்கள்.
ஆனால் ஜனனிக்கு செம கடுப்பாகிட்டு.அதில் ஜனியே நான் சரியான கெட்டவள் எனது முகமே வேறு என கூறுகின்றார்.இவ்வாறு அமுதவானனுக்கும் அசீமிற்கும் சண்டை போட்டார்கள்.பின் தனலட்சுமி மகேஸ்விரியன் பொம்மையை வைத்து நான் பழிவாங்குவேன் எனக் கூறுகின்றார்.அதாவது ஜனனி என்னோட சுற்றிழட்டே இருந்தவளை ஷெரினா பழிவாங்கிட்டா அதனால் நான் மகேஸ்வரியை பழிவாங்குவேன் எனக் கூறுகின்றார்.இப்படியே மாறி மாறி அடிபட்டு இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
Listen News!