ஏமாந்தது உண்மை தான். ஆனால் எந்த விபரமும் சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த வனிதாவிஜயகுமார் ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் . அந்த நிகழ்ச்சியில் தான், நான் ஏமாந்தது உண்மை, ஆனால் விபரம் சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்ல விருப்பம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவில் வனிதா தான் ஏமாந்தது பற்றி பேசியிருக்கிறார். மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ப்ரியங்கா தேஷ்பாண்டே, மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் பிராடு என ஜாலியாக தெரிவித்துள்ளார் வனிதா.
உங்களிடம் ப்ரூடா விட்டவர் பற்றி கூறுங்கள் என வனிதாவிடம் ப்ரியங்கா கேட்டார். ஆனால் யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசினார் வனிதா. அதை பார்த்தவர்களோ, இது தான் வனிதா அக்காவின் நல்ல குணம் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் 6 வீட்டுக்கு போகிறேன் என்று வனிதா அக்காவே சொல்லிட்டாங்க. தயவு செய்து அனுப்பி வைங்க. அங்கு இருக்கும் சிலரை எல்லாம் வழிக்கு கொண்டு வர வனிதா அக்கா தான் சரியான ஆள் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
😂🤣 #OoSolriyaOoOohmSolriya! - ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/9X5XtTR9mP
Listen News!