• Apr 20 2024

ஒரு வழியாக வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டிய ரோஹித்- இறுதிக் கட்டத்தை எட்டிய பாரதி கண்ணம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது பாரதிக்கு வெண்பா தன்னை ஏமாற்றிய னைத்து உண்மையும் தெரிந்த விட்டது.

அத்தோடு பாரதியின் குடும்பம் பாரதியை தனியாக விட்டுவிட்டு கண்ணணம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். பாரதிக்கும் டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகள் தெரியவந்ததால் தான் செய்த தவறுகளை நினைத்து அழுது கொண்டிருக்கின்றார்.


இது ஒரு புறம் இருக்க வெண்பாவின் கழுத்தில் ரோஹித் தாலி கட்டி விடுகின்றார்.இதனால் வெண்பாவின் அம்மா சர்மிளா ரோஹித்திடம் தனது சொத்துப் பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டார். எனவே இந்த சீரியல் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.


இதனால் இந்த மாதத்திற்குள் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இதன் பகுதி 2 விரைவில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement