• Apr 20 2024

நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன்- முன்னால் காதலன் மிரட்டியதால் தற்கொலை? நடிகை மரணம் வழக்கில் திடீர் திருப்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மத்திய பிரதேச சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை வைஷாலினி. இவருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், அண்மையில் இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

மேலும் இவருடைய தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போது முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.முன்னாள் காதலன் ராகுல் என்பதும், அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

 

வைஷாலி தூக்கில் தொங்கியதும் தப்பி ஓடிய ராகுலை பல்வேறு இடங்களில் தேடி போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி தலைமறைவாகி விட்டார்.இந்த நிலையில் தற்கொலைக்கான காரணத்தை வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் வெளிப்படுத்தி உள்ளார். 

அவர் கூறும்போது, ''வைஷாலியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி ராகுல் மிரட்டியுள்ளார். உனக்கு திருமணமானதும் என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டுவேன் என்று கூறி உள்ளார். வைஷாலியை எங்கேயும் நகரவிடமால் சித்திரவதை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷாலி உயிரை மாய்த்துள்ளார்" என்றார். இந்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement