பிரபலங்கள் என்றாலே எப்போதும் ஒரு கிரஸ் தான் அந்த வகையில், அவர்கள் செய்த அனைத்து விடயங்களும் ரசிகர்களால் வைரலாக்கப் படுவதுண்டு.
மேலும் ரசிகர்கள் பலர் பிரபலங்களை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்வதுடன் பல்வேறுபட்ட கருத்துகளை பகிர்ந்து கொள்வர். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் தற்போது மாலை தீவில் விடுமுறையை கழித்து வருகிறார். பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் ராஷ்மிகா அந்த ஹோட்டலுக்கு ஒருநாள் வாடகையாக இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளார்.இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
Listen News!