• Apr 19 2024

என்னோட வாழ்க்கையை நான் எப்பத்தான் வாழ்றது...? கடுப்பாகி கொந்தளித்த ஐஸ்வர்யா...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடிகை வனிதா ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யாவை சில கேள்விகள் கேட்டிருந்தார். அதில் ஓப்பனாக ஒரு கேள்வி கேட்டிருந்தார் do you miss that man?. ஒரு ஆண் கூட இருந்தால் இந்த ஸ்டேஜ்ல நல்ல இருக்கும்ல என்று கேட்டிருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ஆமா, நல்லா தான் இருக்கும் ஆனால் ராங்கான பேர்சன் என்றால் நரகமாக மாறிடும்.


நம்மட லைஃப் நல்ல பெயர் வாங்குறதிலயே போயிருது. முதல் பெத்தவங்ககிட்ட நல்லவங்க எண்டு பெயர் வாங்கணும், அடுத்து கணவர்கிட்ட பெயர் வாங்கணும், அடுத்ததா பிள்ளைங்ககிட்ட பெயர் வாங்கணும். இப்பிடியே போனா நமக்கு பல்லு எல்லாம் கொட்டி கிழவி ஆயிருவோம். வாழற நேரத்துல செத்துருவோம் அப்போ நாங்க எப்ப தான் வாழறது?


மேலும் வனிதா "நல்ல வாழ்க்கை இருந்தும் சில பேர் வயசு போன மாதிரி ஆயிடுறாங்க. ஆனா நிறைய கஷ்டத்தை பார்த்த நீங்க எப்பிடி இவ்வளவு ஜங்கா இருக்கீங்க?" நான் பட்ட கஷ்டத்துக்கு என்னை பார்த்து நீங்க இவ்ளோ ஜங்கா இருக்கீங்க என்று சொல்லும்போது எனக்கு சிரிப்பா இருக்கும். 


இப்படி என்றால் எனக்கு நல்ல லைஃப் கிடைச்சிருந்தா நான் எல்லாம் எப்பிடி இருந்திருப்பேன்? என்று கூறினார். அதற்கு ஐஸ்வர்யா இப்பிடி இருந்துமே நாங்க இந்தளவு இருக்குறதே பெரிய விஷயம் தான் என்று கூறினார். 


வனிதா அடுத்தாக ஐஸ்வர்யாவை கேட்டார் "நீங்க யோகா எல்லாம் செய்விங்கதானே? ஆன்மீகம் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று. அதற்கு ஐஸ்வர்யா ஆன்மீகம் என்கிறது மிக பெரிய புல்ஷிட். நெத்தில பட்டை, கழுத்தில கொட்டை இதெல்லாம் பசெய்தால் நீ பெரிய ஆள் இல்லை. mutual எல்லாம் எங்களுக்குள்ள இருக்கிறது தான்.


மேலும் அவர் யோகா செய்றதால நீ புத்தனும் இல்லை, யோகா செய்யாததால நீ கிரிமினலும் இல்லை. நான் ஒரு பேட் பேர்சன் யோகா என்னோட ஹெல்த் இசியூஸை சரி பண்ண ஹெல்ப் பண்ணிச்சு. எனக்கு ஸ்விம்மிங், டான்சிங் தான் பிடிக்கும் யோகா பிடிக்காது. ஆனால் யோகா எனக்கு நல்ல டிசிப்ளின் கத்து தந்திச்சு என்றவாறு கூறினார்.


அதையடுத்து வனிதா "உங்களுடைய 50 வருஷம் கஷ்டத்தோட போயிருச்சு, அடுத்த 50 வருஷம் எப்பிடி  வாழ ஆசைப்படுறீங்க?" என்று கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா நான் இதுவரை கிணத்து தவளை போல வாழ்ந்துட்டேன். இந்த உடல் பூமில இருந்து வந்திச்சு பூமிக்கே போயிரும். 


மத்தவங்கள கெஞ்சிட்டு இருக்காம பூமிக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய ஆசைப்படுகிறேன் பூமில இருக்குற விசயங்கள என்னால முடிஞ்ச வரை மாத்த ட்ரை பண்ணுவேன் என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement